October 28, 2012

மரியதை



கல்லுக்கு மரியதை
ஆண்டவன் தோற்றதில்

புல்லுக்கு மரியதை
அரண்மனை தோட்டதில்

வில்லுக்கு மரியதை
வீரனின் தோளிலே

சொல்லுக்கு மரியதை
புலவரின் நாவிலே

அருவிக்கு அழகு விரைந்து வீழ்தல்
வாழ்கைக்கு அழகு மறைந்தும் வாழ்தல்

No comments:

Post a Comment