October 22, 2012

இன்றைய இந்தியாவில்




தேர்தல் என்பது யாதெனில் ....
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை
அணைத்து கத்திகளும் பட்டை
தீட்டி வைக்கப்படும்
விரும்பிய கத்தியை எடுத்து - மக்கள் தன்
வயிற்றில் குத்திகொள்ளும் சடங்கு .

- வை . நடராஜன்

No comments:

Post a Comment