October 19, 2012

இருக்கும் வரை

இருக்கும் வரை ஆயிரம் சண்டை
இறுமாப்பில் பேசாமல் உதறுவார்
இறந்த பின் காலை பிடித்து
பேசு பேசு என கதறுவார் .

- வை . நடராஜன்

No comments:

Post a Comment