October 28, 2012

போலி நீ என்பின் தோல்வியும் மகிழ்வே :




அறியாமையின் உச்சம்
உன்னிடம் நான் வந்தது
அதிலிலும் ஒரு மச்சம்
நீயே விலகி சென்றது

உயிர் போன பின்பு
எதற்காக தொழவேண்டும்
உண்மையே அறியாத - உன்னை நினைத்து
எதற்காக நான் அழவேண்டும் ?

- வை . நடராஜன்

No comments:

Post a Comment