October 8, 2012

அறிவுரை

அறிவுரை :

நாம் சொல்லும் நேரத்தில்
வார்த்தை ஆறாக ஓடுகிறது
நாம் கேட்கும் நேரத்தில்
காது அணை போல மூடுகிறது

- வை . நடராஜன்

No comments:

Post a Comment