October 8, 2012

உண்மை


உண்மை :

-------------

கிடைக்கும் வரை

சிற்பமாய் தெரிந்தவள்

கிடைத்து விட்டால்

அற்பமாய் தோன்றுவாள்

அன்று புரியும்

கண்டது காதலா _ அல்ல

காமத்தின் தேடலா .... என்று .

- வை . நடராஜன்

No comments:

Post a Comment