October 19, 2012

எந்த மனிதனையும்





புலியும் மானும்
முயலும் மயிலும்
இதுவரை எந்த மனிதனையும்
நின்று ரசித்தது இல்லை - ஆனால்
நாம்தான் பெருமை பட்டு கொள்கிறோம்
உலகிலயே உயந்த இனம் என்று !!!

Written & photography

_ வை . நடராஜன்

No comments:

Post a Comment