October 11, 2012

பேராசை




பேராசை என்பது ...

தங்கவாத்தில் ஆரம்பித்து
ஈமு கோழி வரை தொடர்கிறது ,

பேராசை தூண்டி விட
அறியாமை துளிர்கிறது
ஆயிரம் முறை ஏமாந்தும்
அறிவு இன்னும் தூங்குகிறது .

அறியாமையும் பேராசையும்
அநியாயத்தின் பெற்றோர்கள்

- வை . நடராஜன்

No comments:

Post a Comment