October 16, 2012

மாநிறம்தான் என்பினும் அவள் , ஒழுக்கத்தில் பேரழகி





மெட்டி போடும்
காலம் வரை
கட்டி வையடா காமத்தை
எட்டி பார்த்த இச்சையை
தட்டி அடக்கி சென்றுவிட்டால் .

தேகமும் உனக்கடா - இந்த
தேனின் சுவையும் உனக்கடா - ஆயினும்
மாலை இடும் நேரம் வரை
மஞ்சம் என்பது பிசக்கட

உள்ளதை கொஞ்சம்
சோதித்தாள் _ஆயினும்
ஒழுக்கத்தை நன்கு
போதித்தாள் .

No comments:

Post a Comment