October 22, 2012

அழுவது அவமானம்




அந்த நன்றிகெட்ட நெஞ்சத்தை
நினைத்து அழுவும் போது
என் கண்ணீரில் கூட உப்பு இல்லை

கண்ணீர் கவலையின் வெகுமானம் - ஆயின்
உண்மையற்ற மனிதர்க்காக
அழுவது அவமானம் .

- வை . நடராஜன்

No comments:

Post a Comment