November 1, 2012

அறிவுரை







நாம் சொல்லும் நேரத்தில்
வார்த்தை ஆறாக ஓடுகிறது
நாம் கேட்கும் நேரத்தில்
காது அணை போல மூடுகிறது

வாய் உள்ளதே என
அறிவுரை சொல்லாதே
வாழ்ந்து காட்டிய பின்
அறிவுரை சொல்

தன் கையெல்லாம்
அழுக்கு இருப்பினும்
அடுத்தவன் காலின்
அழுகை குறை சொல்லி
அறிவுரைபார் ..

No comments:

Post a Comment