November 4, 2012

வலியில் தான் வழி பிறக்கும்




வீழ்ந்து விட்டால்
கலங்காதீர் ,

வழக்கறிஞர் ஒருவர்
வீழ்ந்ததால் தான் - உலகம்
மகாத்மாவை கண்டது

ஏமாற்றத்தை கண்டு
ஏங்காதீர் ,

காசி ஏமாற்றியதால் தான்
உலகம் பெரியாரை
பெற்றது


- வை . நடராஜன்

No comments:

Post a Comment