November 4, 2012

திருநீறு





ஒரு பெரியவர் நெற்றியில் திருநீறு இட்டுக்கொண்டு
சாலையில் சென்று கொண்டு இருந்தார்
எதிரே வந்த ஒரு நாஸ்தீகர் , '' என்ன ஐயா ' நீங்கள் கடவுளை கும்பிடுபவர் என்று காட்டிக்கொள்ள .
இந்த '' வெள்ளை பட்டை விளம்பரம் தேவையா ??

பெரியவர் சொன்னார்
,
அய்யா !! இந்த விளம்பரம் விலையற்ற வெறும் சாம்பல் ஆனால் .
நீங்கள் பகுத்தறிவு என்று காட்டிக்கொள்ள , செலவு செய்து வாங்கிய '' கருப்பு சட்டை விளம்பரம் தேவையா ???


- வை . நடராஜன்

Photo courtesy : Mr Martin Don

No comments:

Post a Comment