November 21, 2012

ஐ நா என்ன மைத்துக்கு ?






ஆண்டவனை காணவில்லை 
ஐ நாவோ பேணவில்லை 
கஷ்டப்படும் இனத்திற்கு 
கை கொடுக்க யாருமில்லை

எரிவது எமினம் என்றால்
நெருப்பிலே நெய்யை ஊற்றும்
அதிகார வர்க்கம் விரைவில்
அடியோடு அழிந்து போகும்

புத்த பகவான் சொன்ன
புத்த தர்மம் எங்கே ?
பச்சை குழந்தைகள்
மீது பாஸ்பரஸ் குண்டு
யுத்த தர்மம் எங்கே ?

புத்ததை கொன்றது
இலங்கை
அதை பொழுதுபோக்காய்
ரசித்தது உலகம்

கையளவு கஞ்சுமில்லை
கதறும் தமிழன் வயதுக்கு
எதையுமே தடுக்காத
ஐ நா என்ன மைத்துக்கு ???

No comments:

Post a Comment