November 1, 2012

நாய்கள் கூட கேட்கிறது :







எல்லா சாதிக்கும்
உள்ள ஒரே ஒற்றுமை
'' ஜாதி வெறி மட்டுமே ''

நாய்கள் கூட கேட்கிறது ...

நாங்கள் நடு தெருவில்
ஒட்டி கொள்வது அசிங்கம் எனில்
நீங்கள் நடு தெருவில்
வெட்டி கொள்வது என்ன ?

நாங்கள் இனங்கள் வேறுபட்டதால்
உருவமும் நிறமும் மாறும்
குணமும் நன்றியும் மாறாது ..

உங்களுக்குள் இனங்கள் ஆயிரம் - ஆனால்
மனிதம் எங்கே ?

No comments:

Post a Comment