கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கிய
நாடு - இன்னும் கஷ்டப்பட்டுக்கொண்டு தான்
இருக்கிறது ....
அன்று கைகளை கட்டிவிட்டு
திருடினார்கள்
இன்று நம் கண்களை கட்டி விட்டு
திருடுகிறார்கள் ..
அன்று திருடியவன் யார் என்று
தெரிந்தது அடிக்க வீரம் இல்லை
இன்று திருடுபவர்களை
எண்ண கூட நேரமில்லை .
இந்தியா சுதந்திரம் பெற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!!
- வை . நடராஜன்
நாடு - இன்னும் கஷ்டப்பட்டுக்கொண்டு தான்
இருக்கிறது ....
அன்று கைகளை கட்டிவிட்டு
திருடினார்கள்
இன்று நம் கண்களை கட்டி விட்டு
திருடுகிறார்கள் ..
அன்று திருடியவன் யார் என்று
தெரிந்தது அடிக்க வீரம் இல்லை
இன்று திருடுபவர்களை
எண்ண கூட நேரமில்லை .
இந்தியா சுதந்திரம் பெற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!!
- வை . நடராஜன்
No comments:
Post a Comment