January 10, 2014

எத்தகைய வாழ்க்கையை

நாம் அழும் போது ஆறுதல் சொல்பவர்களும்
நாம் அழுவதை பார்த்து ஆறுதல் அடைபவர்களும்
எத்தனை பேர் உள்ளனர் என்பதை பார்த்து
அதில் வரும் எண்ணிகையை வைத்து புரிந்து கொள்ளலாம் .................

நாம் எத்தகைய வாழ்க்கையை வாழ்கிறோம் என்று.

No comments:

Post a Comment