January 4, 2014

பங்கு


சோத்தையும் பங்கு போடும் காக்கைகள்
சொத்துக்காக அடித்து கொள்ளும் சொந்தங்கள்
கூரை வீட்டையும் பகிர்ந்து கொள்ளும் சேவல்கள்
கோடி இருந்தாலும் அடித்து கொள்ளும் ஜென்மங்கள்
கேடு கெட்ட மனிதனுக்கு ஆறறிவை தந்த
எங்கே அந்த தெய்வங்கள் ?

- வை .நடராஜன்

No comments:

Post a Comment