எம் இனத்தின் நிலைமை :
எங்கே ஈழம் ?
இழவு இலங்கை ,
கொதிக்கும் கூடங்குளம்,
குமுறும் மீனவன்
குளிர் காய எதுவுமில்லை எனில்
கூப்பிடுடா தமிழனை
கட்டி வைத்து எரிய வைத்து
கண் கொட்ட ரசிப்போம்
கரிக்கட்டை ஆன பின்பு
பங்கு போட்டு ருசிப்போம் -என
சுற்றமும் பகைவர்கள் _மனித
சுவை கண்ட மிருகங்கள்
குற்றமும் கொடுமையும் கண்டோம்
எங்கே அந்த தெய்வங்கள் ???
- வை . நடராஜன்
No comments:
Post a Comment