September 9, 2012

வாழ்கையில் ...

காசை கொடுத்தேன் எழுதுகோல் வந்தது
காதலை கொடுத்தேன் கவிதை வந்தது
பொறுமையை இழந்தேன் குழந்தை வந்தது
பொறுமையாய் இருந்தேன் குழந்தை வளர்ந்தது

சிரிக்கும் போது இன்பம் தெரிந்தது
அழும் போதுதான் உண்மை புரிந்தது
சக்கரை இன்றி பால் கசந்தது
பசிக்கும் போதுதான் பாகற்க்காய் இனித்தது

No comments:

Post a Comment