September 23, 2012

வருகிறேன் ...







மறு ஜென்மம் இருந்தாலும்
உன் கூட வாழ வேண்டும் _ இந்த
ஒரு ஜென்மம் முடியும் பொது
உன் மடிமேல் போக வேண்டும்

கடைசி நொடியில் நான்
கண்ணை மூடும் போதும்
விழிகள் உன்னை தான்
தேடும்

அன்னை போன்ற உன்னை
எங்கே காண்பேனோ
இதயம் கண்ணீரில்
வாடும்

மரணம் பற்றி நான்
வருந்த வில்லை _ அதை
மலரை தூவி வரவேற்ப்பேன்

மரணம் கண்ட பின்பு
மங்கை உன்னை நான்
எந்த உலகில் மீண்டும் பார்ப்பேன் ??


No comments:

Post a Comment