September 29, 2012

பெண்மையின் உண்மையே ....




என்னிடம் சிரித்து பழகி
உன் தந்தையை ஏமாற்றினாய் _ உன்
தந்தையின் சினத்தை கண்டு
என்னை ஏமாற்றினாய் _ இவை

அனைத்தையும் மறைத்து
உன் கணவனை ஏமாற்றினாய் _ இன்றோ
உண்மையாக வாழவேண்டுமென
உன் குழந்தைக்கு உபதேசம் செய்கிறாய்

அன்னம் போல் அழகிருந்தாலும்
ஆயிரம்தான் பணமிருந்தாலும்
எண்ணம் உண்மை இல்லை இனி
எதற்கு பெண்ணே இந்த வாழ்க்கை ? ? ?

- வை . நடராஜன்

No comments:

Post a Comment