December 14, 2012

சாதி வெறி







மகன் : அப்பா ஓரின சேர்கை என்றால் என்ன ?

அப்பா : டாய் இதெல்லாம் தேவையா .. போய் படிடா

மகன் : நீங்கள் சொன்னால் அடுத்த நான் வேலையை பார்க்க
போவேன் , இல்லையெனில் Internet'l பார்க்க போவேன் ..

அப்பா : ஒரே இனத்தை சேர்ந்த இருபாலரும் சேர்வது டா .

மகன் : அப்ப , என் இனத்து பெண் என் இனத்து ஆணுக்குதான்
உன் ஆண் இனத்து ஆண் உன் இனத்து பெண்ணுக்குதான்
என்று சாதி வெறியில் அலையும் எல்லோரும்
''ஓர் இன சேர்கையாளர்களா'' அப்பா ?

அப்பா : நீ வார்த்தையை தப்பாய் புரிந்து கொண்டாய் .

மகன் : சிறியவர்கள் வார்த்தையைதான் தப்பாக புரிந்து கொள்வோம்
நீங்கள் வாழ்க்கையை தப்பாக புரிந்து கொண்டு வாழ்கிரிர்கள் .

1 comment:

  1. evvalavu yatharthamana varthai. unmaiyil yellorum sindhikka vendiya sindanai

    ReplyDelete