December 30, 2012

இந்த நாட்டில்





இந்த நாட்டில் ,

எத்தகைய குற்றத்தையும்
செய்து விட்டு ..
தண்டனையில் இருந்து தப்பிக்க
வேண்டுமெனில் ..
ஒன்று  ,
பைத்தியமாக இருத்தல் வேண்டும் - அன்றி
பணக்காரனாய் பிறத்தல் வேண்டும்

- வை .நடராஜன்

1 comment: