August 20, 2012

மாவீரன்





ஆண்மை என்பது
விந்துவில் இல்லை
வீரத்தில் உள்ளது _ ஆகவே தான்
உன் கோடி கோடி சிங்கள  கூட்டத்தில்
தேடி பார்த்தும்
ஒரு வீரன் இல்லை


சூரியனும் வீரனும்
ஒன்றுதானே _ இன்று
மறைந்தாலும் மீண்டு
வரும் உண்மைதானே

லட்சம் நாய்கள்
ஒன்று சேர்ந்து
வஞ்சம் திர்த்தது எங்கள்
சிங்கத்தை

அவர்
சடலம் மண்ணில் அழிந்தாலும்
சாதனை சரிதிரத்தில்  இருக்குமடா
பக்கம் இருந்தவன்
உதவாமல் இருந்திருந்தால்
துக்கம் இந்நேரம் உன் வீட்டிலடா

பிறந்தவன் எல்லாம்
வீரன் அல்ல _ அண்ணன்
இழந்தது உடலைத்தான்
புகழினை அல்ல

உங்கள் இனத்திலே ஒரு
வேலுபிள்ளை வந்து விட்டால்
நாங்கள் ஈழத்தையே
விட்டு எங்கவோ போய்விடுவோம்

ஆனால்
ஆயிரம் ஆண்டானாலும்
நாய்கள் கூட்டத்திலே
புலிகள் பிறக்காதே .


ஆண்மகன் பக்கம்
நிற்க அருகதை உனக்கில்லை
அகவேதான் புகைப்படத்திலும்
இடைவெளி வைத்தேன்..


http://www.facebook.com/Anuvakal

2 comments:

  1. லட்சம் நாய்கள்
    ஒன்று சேர்ந்து
    வஞ்சம் திர்த்தது எங்கள்
    சிங்கத்தை...

    சிங்கத்தை என்பதற்குப் பதிலாக வேங்கையை என்றிருந்தால் இன்னும் பொருத்தமாயிருக்கும்...

    மற்றபடி, உணர்வின் பெருக்கு ரொம்பவும் அருமை, தோழா...

    அன்புடன்,

    சிவா,
    தெற்கு சூடான்,
    ஆஃப்ரிக்கா...
    nirmalshiva1968@gmail.com

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete