January 14, 2013

நான் ஏன் பொறுக்கி ஆனேன்


நான் ஏன் பொறுக்கி ஆனேன் ???

கௌதம முனிவரின் மனைவியை
ஏமாற்றி கெடுத்தவன் தேவன் ஆனான்
கண்ட பெண்களிடம் எல்லாம்
காதல் லீலை புரிந்தவன் கடவுள் ஆனான்
பத்து இருவது என மனைவிகளை
அடுக்கிவன் எல்லாம் அரசன் ஆனான்
நேசித்து பழகிய ஒரே பெண்ணிற்காக
அலையும் நான் மட்டும் பொறுக்கி ஆனேன் .

- வை .நடராஜன்

1 comment:

  1. correct boss..... Kavithai super.... But enakku than command panna varthai kidaika mattinguthu......

    ReplyDelete