January 14, 2013

இந்தியா விற்பனைக்கு







என்னை முன்னேற்ற என்
நாட்டுக்கு தெரியவில்லை
பெண்ணை வளர்க்க முடியவில்லை - என்று
கூட்டிகுடுப்பது முறையல்ல ..

காந்தி அவர்களே ,

நீங்கள் சிறை பட்ட
கிளியை விடுவித்து
குணம் கெட்ட குரங்குகளிடம்
குடுத்து விட்டீர்



ஊருக்கு இரண்டு ஏக்கர்
ஒதிக்கி வைத்து விடுங்கள்
ஒரு ஏக்கர் வால் மார்ட்டுக்கு
ஒரு ஏக்கர் எங்கள் சுடுகாட்டுக்கு ..

- வை .நடராஜன்

1 comment:

  1. நெஞ்சைப்பிழியும் வரிகள்!

    ReplyDelete