January 14, 2013

சுவாமி விவேகானந்தரின் 150 பிறந்த தினம்






ஆன்மீக போராளி .....

எல்லாம் துறந்து
கடவுளை காண முயலும்
ஞானிகள் உலகில்
எல்லோரையும் கடவுளாய்
பார்த்த ஞானி .....
இறைவனை மட்டும் நினைக்காமல்
இளைஞர்களை நினைத்து வாழ்ந்த
சமூக சுவாமி ..சமூக சிற்பி

ஆயிரம் மந்திரங்கள்
ஆயிரம் பஜனைகள்
இறைவனுக்கு இருந்தாலும் ..
அவர் மரணம்வரை
கூறி வாழ்ந்த ஒரே மந்திரம்

'' நம்பிக்கை '' ...

மூச்சி இருக்கும் வரை
மரணமில்லை
முயற்சி இருக்கும் வரை
தோல்வியில்லை.

எதையும் தாங்கும்
மனமிருந்தால்
வதையும் வாழ்வில்
வலிகள் இல்லை.

நம்மிக்கையுடன் வாழ்வோம் ....


- வை .நடராஜன்

1 comment: