March 26, 2012

கதம்பம்



கல்யாணம்..

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்...
ஆண்களின் ஆண்மை உரமாயிட்டு
பெண்களின் தாயிமை அறுவடை  செய்ய ப்படுகிறது ...
 ..............................................


இட்லிக்கு கூட தொட்டுக்க
உள்ளது _ எனக்கு தொட்டுக்க
யாருமில்லையே  


................................................................

 காதல் எனும் தோட்டதில் மட்டும்தான்
ரோஜாக்கள் குத்திய வலியினை உணர்ந்தேன்

...............................................................


கூண்டுகள் இரண்டில்
சாட்சிக்கு ஒன்று
காதலும் நட்பும்
காட்சிக்கு  ஒன்று...


............................................................

.தெருவிலே Follow  பண்ணேன் நாய் என்று ஏசினால் _ அனால்

Twitter'இல்  follow பண்ணால்  Hi என்று பேசினால்
 ..............................................................................................


கடலும் காமமும் கட்டுக்குள் இல்லையென்றால்
உடலும் உள்ளமும் உருக்குலைந்து போய்விடும்..


....................................................................................
.





மருத்துவமனை சென்றுப்பார்

பல  ஆயிரம் மனிதர்கள் மரணத்தை கண்டு
போரடிக்ககொண்டு இருக்கிறார்கள்

TASMAC சென்றுப்பார்

பல  ஆயிரம் மனிதர்கள் மரணத்தை காண
நீராடிக்கொண்டு இருக்கிறார்கள்  ..




No comments:

Post a Comment