March 26, 2012

வாழ்கையில்


காமமும் நெருப்பும்
தொடாமல் புரியது
காதலும் கடவளும்
அழாமல் கிடைகாது

ஆலமோ அமுதமோ
அருந்தாமல் தெரியாது
அப்பனும் ஆசானும்
அடிக்காமல் விளங்காது

மலரோ மணியோ
சூடாமல் சிறக்காது
மாடோ மனிதனோ
கூடாமல் பிறக்காது

நதியோ நாளோ
ஓடாமல் இருக்காது
அறிவோ பொறுளோ
தேடாமல் கிடைக்காது.

No comments:

Post a Comment